ஒன் மேன் ஷோவில் அலுத்துப்போன ஹக்கீம்-மனோ சஜித்துக்கு டாட்டா சொல்ல தயாராகிறார்களாம்?

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகள் அதிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையின் விரக்தியின் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளன.

கட்சித் தலைவர் தனது இமேஜை கட்டியெழுப்ப முயல்கிறாரே தவிர கட்சியையோ, கூட்டணியையோ கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டவில்லை என்றும் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதன்படி விரைவில் இவ்விரு கட்சிகளும் மாற்று அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.