தங்கப்பசையை ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த பயணி கைது.

துபாய் இருந்து சென்னை வந்த பயணியிடம் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஆசனவாயில் மறைந்த நிலையில் பறிமுதல்:

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று(03.10.20) சனிக்கிழமை 6E 8497 விமானம் மூலம் துபாயிலிருந்து வந்த பயணியிடம் இருந்து ரூபாய் 6.9 லட்சம் மதிப்புள்ள 133 கிராம் கொண்ட 2 தங்கபசை உருளைகள் சுங்க வரி ஏய்ப்பு சட்டம் கீழ் பறிமுதல் செய்தனர்.

 

தங்கப்பசையை ஆசனவாயில் மறைத்து வைத்து அந்த பயணி கடத்தியது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.