தப்பியோடிய நபர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் கைது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடவை சேர்ந்த 62 வயதான டொன் சரத்குமார என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.