கைக்குழந்தையின் தாயார், குத்துச்சண்டையில் சாதனை.

குத்துச்சண்டையில் சாதனை படைத்த கைக்குழந்தையின் தாயார்.

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெற்ற மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த தாயார் ஒருவர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மாவட்டங்களுக் கிடையில் நடைபெற்ற 13 வது வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் ஐந்து மாவட்டங்கள் கலந்துகொண்டிருந்தன.

அந்தவகையில் வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட வீராங்களைகளில் ஒரு கைக்குழந்தையின் தாயாராகிய திருமதி கரோன் சுலக்சி கலந்துகொண்டு வவுனியாவிற்கு ஒரு வெண்கலப்பதகத்தை வென்றுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.