மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பால் சேகரிக்கும் வாகனம் விபத்து.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பிரவுன்சிக் தோட்ட பகுதியில் இன்று (19) காலையில் பால் சேகரிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானது.

காட்மோர் பகுதியில் இருந்து வந்த அரச பேருந்துக்கு வலைவொன்றில் வழிகொடுக்க முற்பட்டபோதே பால் சேகரிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானது

Leave A Reply

Your email address will not be published.