இன்று கொரோனா தொற்றால் 414 பேர் அடையாளம்.

சற்று முன்னர் மேலும் 414 பேருக்கு கொரோனா. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 414 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுந்த 62 பேரும், முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய 352 பேருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.