பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைப்படுத்த நடவடிக்கை.

மூன்று STF முகாம்கள் தனிமைப்படுத்தலுக்கு

கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.