“கொவிட் 19 ” முற்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதேச மட்ட கலந்துரையாடல்.

இன்று  முசலி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில், “கொவிட் 19 ” முற்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பு அதிகாரி அவர்கள்,காவல்துறை பொறுப்பு அதிகாரி அவர்கள், ,பிரதேச சபை தவிசாளர்,பெரும்பாக உத்தியோகத்தர்,கால்நடை வைத்திய அதிகாரி,இரானுவ அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள்,பிரதேச செயலக கிராம சேவகர் நிர்வாக உத்தியோகத்தர், அபிவிருத்தி இணைப்பாளர், கிராம சேவகர்கள்,பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.