பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று  அம்பாரை மாவட்ட பொத்துவில் பிரதேசத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுருந்தார்.

அத்தோடு வரலாற்று சிறப்பு மிக்க முகுது மஹா விகாரைக்கும் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினை பற்றி பிரதமர் கேட்டறிந்து கொண்டார்.

பிரதமருடன் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ விமலவீர திஸாநயக்க மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.