கொடிய அரக்கன் கொரோனா இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும். யாழ் அரச அதிபர்

அனைத்து மக்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர்.

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்றைய இந்நாளிலே துன்பங்கள் நீங்கி நல்வாழ்வை வேண்டி வீட்டிலிருந்து தங்கள் குலதெய்வங்களை பிராத்திப்பதோடு வழமைபோன்றல்லாது தீபாவளி பண்டிகையின்போது கொண்டாட்டங்களைத் தவிர்த்து தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் கொடிய அரக்கன் கொரோனா இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.

Leave A Reply

Your email address will not be published.