மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று (15) நள்ளிரவு 12 மணியுடன் நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக, கடந்த 11 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.