பிரதமருக்கு  நல்லாசி வேண்டிய   விசேட பிரார்த்தனை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ்சவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமருக்கு  நல்லாசி வேண்டிய   விசேட பிரார்த்தனை குருநாகல்  நகரிலுள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே கலந்து கொண்டதையும் விசேட துஆப் பிரார்த்தனையினை பள்ளிவாசலின் பிரதான இமாம் மௌலவி  எம். எச். எம். ஹாரிஸ் நிகழ்த்துவதையும் இதில் குருநாகல் மாவட்ட செயலாளர் ,குருநாகல் மாநகர முதல்வர் துசார சஞ்சிவ பள்ளிவாசலின் தலைவர் தஹ்லான், மௌலவிமார்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் என முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.


இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.