தம்புள்ளை கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் பூட்டு.

தம்புள்ளை கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படவுள்ளது.

தம்புள்ளை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தம்புள்ளை கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக மாநக மேயர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.