கண்டி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

கண்டி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

கண்டி மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று (05) அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன, அந்த எண்ணிக்கை 204 ஆகும்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 170 புதிய கொவிட் 19 தொற்றுகள் மற்றும் கம்பாஹா மாவட்டத்தில் 111 பேர் நேற்று கண்டறியப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.