கராத்தே கழகத்தால் கராத்தே பயிற்சியுடன் தரப்படுத்தல்.

JKS கராத்தே கழகத்தால் கராத்தே பயிற்சியுடன் தரப்படுத்தல்
பட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

JKS கராத்தே பயிற்சி கழகத்தால் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு கராத்தே பயிற்சி ஒரு நாள் செயலமர்வு கடந்த ஞாயிறு(13) காலை 9.00மணி தொடக்கம் மதியம் 01.00மணிவரை வழங்கப்பட்டு அதற்குரிய தரப்படுத்தல் பட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக மாவட்ட விளையாட்டுப் பிரிவினர் ஆதரவுடன் மாவட்ட விளையாட்டு பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி பயிற்சியில் மாவட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

­

Leave A Reply

Your email address will not be published.