ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை அடுத்த ஆண்டு வரையில் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்தவழக்கு இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த குற்றச்சாட்டு தொடர்பான பரஸ்பரவிளக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான திகதியை குறிப்பிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி இந்த வழக்கு எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி, மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.