கொரோனாவின் பிடியிலிருந்து இதுவரை 27,061 பேர் மீண்டனர்.

கொரோனாவின் பிடியிலிருந்து இதுவரை 27,061 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 708 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27  ஆயிரத்து 61  ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 8 ஆயிரத்து 166 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.