இன்று குவைத் விமான நிலையம் திறப்பு.

குவைத் விமான நிலையம் திறப்பு இந்தியர்கள் தாயகம் புறப்பட்டு சென்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று குவைத் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியர் இன்று தாயகம் புறப்பட்டு சென்றனர். AI-1902 விமானம் மூலம் இந்தியர்கள் விஜயவாடா-ஹைத்திராபாத் புறப்பட்டு சென்றனர் என்று இந்திய தூதரகம் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.