குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்.

குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்.

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தில் கடந்த 10ம் திகதி சித்தியினது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய தினம் பெரியகல்லாறு கிராமத்தில் கிராமத்தவர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பார்ப்போர் மனதை இரணகளமாக்கிய அப் பிஞ்சுக் குழந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என எண்ணுபவனில் நானும் ஒருவனாக இருக்கின்றேன் நீதியான விசாரணை இடம் பெற்று உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நீங்களும் கருதினால் இவ் ஆர்பாட்த்தை ஆதரித்து நீங்களும் இப் பதிவை பகிர்ந்து உங்களது ஆதரவையும் தெரிவியுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.