மருதங்கேணி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

யாழ் மாவடத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் 12.01.2021காலை மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மருதங்கேணி பிரதேச செயலகர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் என பல தரப்பினரின் பங்கேற்புடன் மருதங்கேணி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Covid – 19 சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.