லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கான்ஸ்டபிளை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.