அளுப்வத்தை மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொனறாகலை, படல்கும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுப்வத்தை மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அளுப்வத்தை பகுதியில் 46 நாட்களாக தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடர்கின்றன. இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டார்.

அத்துடன் தமக்கு நிவாரணம் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

Leave A Reply

Your email address will not be published.