நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது கொரோனா தொற்றாளர்கள் இனங்காணல்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் ஒன்பது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கடந்துள்ள 20 நாட்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் 113 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 54 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.