மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி பதிவகத்தில் தொற்று நீக்கல்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று நீக்கல்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி பதிவகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கடந்த 20 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அலுவலக பிரிவு அனைத்திற்கும் மாநகர சபையின் தொற்று நீக்கல் பிரிவனரால் தொற்று நீக்கல் திரவகம் விசிறும் பணி இன்று (22) இடம்பெற்றது.

காணி பதிவகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ் அலுவலகம் மறுஅறிவித்தல் வரை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்கள் கடமையை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.