திருகோணமலை மூன்று வலயக்கல்வி மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை நகரில் திருகோணமலை வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் கல்வி கற்கும் 99 மாணவர்கள் நேற்று முதல் சுய தனிமைபடுத்தலுக்கு உட்பட்டதாக திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று திருகோணமலை நகரில் டைக் வீதியில் அடையாளம் காணப்பட்ட 14 கொவிட்19 தொற்றாளர்களில் ஒரு ஆசிரியர் மற்றும் இரு மாணவர்கள் இருந்ததை அடுத்தே மேற்படி சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.