4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா விடுதலை.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் வழங்கியுள்ளனர். பிப்ரவரி 3-ம் தேதி அல்லது அதற்கு பிறகு சசிகலா சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.