மட்டு போதனா வைத்தியசாலையில் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் ஆரம்ப நிகழ்வு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் ஆரம்ப நிகழ்வு.

அங்கு பணியாற்றும் வைத்தியர்கள் , தாதிமார்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சினி ஆரம்பித்து வைத்திருந்தார் .

ஒரு நாளைக்கு 400 – 1200 வரையான
மட்டு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு இவ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. மேலும்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3400 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.