இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை.

புகையிரத்தின் முன் பாய்ந்து பாய்ந்து இளைஞன் பலி!

தியத்தலாவை புகையிர நிலையத்திற்கருகே கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வருகைதந்த புகையிரத்தின் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.

இவர் வெளிமடை பகுதியை சேர்ந்தவர் ஆவார். இச்சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தியத்தலாவை பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.