இலங்கையில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை கடந்தது.

இலங்கையில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை கடந்தது.

இன்றைய தினம் நாட்டில் 9,983 பேருக்கு ஒக்ஸ்போரட் எக்ஸ்ட்ரா செனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 156,310 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.