இன்று பெய்த கடும் மழையால் அவிசாவளை நகரம் வெள்ளக்காடாகியது.

இன்று (27) பெய்த கடும் மழையால் அவிசாவளை நகரம் வெள்ளக்காடாகியது. இதனால் சில மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அத்துடன் அவிசாவளை கொழும்பு பிரதான வீதி புவக்பிட்டிய நகரமும் வெள்ளத்தில் மூழ்கின.

Leave A Reply

Your email address will not be published.