மேல், வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் பூட்டு!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை மேற்படி பாடசாலைகளைத் மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

குறித்த இரு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டு்ள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.