சுகாதார பொருட்கள் முதற்கட்டமாக 100 நபர்களுக்கு வழங்கி வைப்பு.

கொவிட் இடைத்தங்கல் நிலையத்துக்கு வரும் நோயாளர்களுக்கான சுகாதார பொருட்கள் முதற்கட்டமாக 100 நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலாளரின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமை செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தினால் இன்று பிராந்திய சுகாதார திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.