மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய உற்சவ அறிவிப்பு

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் 26..06.2020 அன்று ஆரம்பமானது. நாட்டில் அன்மைய  நாட்களாக  கோவிட்ம் – 19 நோய்த் தாக்கம் அதிகரித்து இருப்பதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்த அடியார்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளினினை சவர்க்காரம் இட்டு கழுவி பாதுகாப்பு விதிமுறைகளை பேணி வருமாறு ஆலய பரிபாலன சபை  அறிவுறுத்தியுள்ளது.

மேலும் எதிர்வரும் 15ம் திகதி திருக்கார்த்திகை உற்சவம் இடம்பெறவுள்ளது. காலை 5 மணிக்கு உஷத்தகால பூசையும், 5.30 மணிக்கு திரவ்வியபிஷகமும், 6மணிக்கு ஷண்முகார்ச்சனையும், 7 மணிக்கு 108 சங்காபிஷேகமும், 8.30 மணிக்கு காலைச்சந்தி பூசையும்,  9.30 மணிக்கு சண்முகார்ச்சனையும், 12.45 மணிக்கு வசந்தமண்டப   பூசையும் இடம்பெற்று 1.15 மணியளவில் வீதியுலா  இடம்பெறும்.

பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 5.30 மணிக்கு சாய்ராட்டை பூசையும், 6.30 மணிக்கு 2ம் கால பூசையும் தொடர்ந்து வசந்த மண்டப பூசையும், 9 மணிக்கு அர்த்தசாம பூசையும் இடம்பெறும்.    

மேலும் 19ம் திகதி தேர்திருவிழாவும், 20ம் திகதி ஆடி அம்மாவாசை உச்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments are closed.