தீப்பற்றிய கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று.

கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டவருக்கு கொரோனா.

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் பாதிக்கப்பட்ட இருவர் நேற்று இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் ,அதில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.