பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக திறப்பு.

இலங்கை: நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை என்பவற்றை ஜூன் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் எவ்வாறாயினும், குறித்த தினங்களில் மொத்த விற்பனை நடவடிக்கைகள் மாத்திரமே இடமபெறும் என இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.