பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதி.

பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் டேப்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ,இலங்கையில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை எளிதில் அணுகுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கருதப்படுகிறது.

அது தொடர்பாக மூத்த அரச அமைச்சர்கள் எதிர்வரும் திங்கள் அன்று அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று அரச தகவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் ,ஆன்லைன் கல்வியில் சிரமப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இணையம் மற்றும் டேப்களை வழங்கும் திட்டத்தில் அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.