ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானம்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் தேசிய அணிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியுடனான இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றிய நிலையிலேயே, இந்த தொகையை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அணியுடனான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி முதல் தடவையாக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.