உரும்பிராயில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்., உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறைக் கும்பல் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.