தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மங்களாவுக்கு மருந்து தேடும் சஜித்

கொரோனா தொற்று காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மங்கள சமரவீரவிற்கு அத்தியாவசிய மருந்துகளை கண்டுபிடிக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

சந்தையில் மருந்து பற்றாக்குறையால், மருத்துவர்களுக்கு  தேவையான மருந்துகளை பெறுவது கடினமாகிவிட்டது.

இதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கான மருந்தை தேடிப் பிடித்து மங்கள சமரவீரவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஷாமினி நாகஹவத்த தனது நன்றியைத் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு சிறப்புக் குறிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

அது இதுதான் …..

Leave A Reply

Your email address will not be published.