இலங்கை மக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு வர ‘சக்தி’ இந்தியாவிற்கு பயணம்……

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான கூடுதல் ஆக்ஸிஜனைக் கொண்டுவருவதற்காக ஒரு கப்பல் இன்று இந்தியாவின் சென்னைக்கு புறப்பட உள்ளது.

சக்தி கப்பல் திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.