இன்று முதல் 10 நாட்களுக்கு நாடு முடக்கப்படுகிறது

இன்று (20 ம் தேதி) இரவு 10 மணி முதல் 30 ம் தேதி இரவு 10 மணி வரை நாடு மூடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படுவதாகவும், சட்டப்படி அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.