புதிதாக கட்டிடம் கட்டும் முன் கவனிக்க வேண்டியவைகள்!

*கட்டிடம் கட்ட வேண்டிய இடத்தை நல்ல மனை சாஸ்திரம் பார்ப்பவரிடம் காட்டி நல்ல மனையா என தேர்வு செய்ய வேண்டும்.

*வீடு கட்டி முடிந்தவுடன் வாஸ்து பார்ப்பதைவிட கட்டும் முன்னே வாஸ்து படி பிளான் அமைத்து கட்டிடம் அமைப்பது மிக சிறப்பாகும்.

*ஒரு கட்டிடத்தில் வாஸ்து படி எது எது எங்கு வைக்க வேண்டும் என்பதை முன்னாடியே தீர்மானித்து கொள்ளவேண்டும்.

*எல்லா கட்டிடங்களுக்கு பூமி பூஜை முக்கியமாகும்.

*வாஸ்து என்பது மிக சிறப்பான விஞ்ஞானம் ஆகும்.

*பல லட்சங்கள் செலவு செய்து கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வதில் தவறு இல்லை.

Leave A Reply

Your email address will not be published.