மூன்றாவது அலையில் 7548 இறப்புகள்! மணிக்கு 9 இறப்புகள்!

இன்றைய (27) நிலவரப்படி, கொரோனாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,157 ஆகும், முதல் அலையில் இருந்து 13, இரண்டாவது அலையில் இருந்து 596 மற்றும் மூன்றாவது அலையில் இருந்து 7,548 என்று கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது  இறக்கும் தொகை ஒரு மணித்தியாலயத்துக்கு ஒன்பது பேர்  என தினசரி அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளன.

நாட்டில் கொவிட் வைரஸ் தொடங்கிய பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை (25)  கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது.

Leave A Reply

Your email address will not be published.