அரசுக்கு படித்தவர்கள் தேவையில்லை. சண்டியர்கள்தான் தேவை (காணொளி)

தற்போதைய அரசாங்கத்திற்கு படித்தவர்கள் தேவையில்லை ஆனால் தொட்டிகளை உடைப்பவர்கள், கட்டிடங்களுக்குள் குதிப்பவர்கள் மற்றும் கைத்துப்பாக்கிகளை சுமப்பவர்கள்தான் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆசிரியர்களில் 70% இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இன்று அவர்களின் குரலுக்கு கூட அரசாங்கம் செவிசாய்க்காது, என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.