வவுனியாவில் நடக்கும் அரசியல் நாடகம்.

வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களை எரிப்பதற்கு உறவினர்கள் என்று 02 பேரைதான் அனுமதிக்கிறார்கள் ஆனால் அரசியல் பின்னனி அல்லது அரச அதிகாரிகளில் உறவினர்கள் என்றால் 30 பேர்கள் மயானத்தில் அனுமதிக்கலாமா?

அத்தோடு அங்கு சடலங்களை எரிப்பவர்கள் சிலர் சுய பாதுகாப்பு (மாஸ்க்) இல்லாமலும், பாதுகாப்பு அங்கி இல்லாமல் கொரோனா சடலங்களை தொட்டு வேலை செய்கிறார்கள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் மன ஆதங்கமும் சமூகத்தில் கொரணா பரவுவதற்கு இச் செயற்பாடனாது பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

அரசியல் செல்வாக்கு பணம் இருந்தால் யாரும் யாருக்கும் எந்த சட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதற்கு சான்றாக இப்படியான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.