இலங்கையில் 112 நாட்களின் பின் இன்று 1000 இற்கும் குறைவான தொற்றாளர்கள்.

இலங்கையில் 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 812 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 55 ஆயிரத்து 344 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.