இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

ஒக்டோபர் முதல் வாரத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு வருகை தர உள்ளதாக செய்தி வந்துள்ளது-

ஐநா தொடரின் போது நியூயோர்க்கில் , இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். கே. ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரைச் சந்தித்த 10 நாட்களுக்குப் பிறகு இந்த வருகை இடம்பெற உள்ளமை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பல முக்கிய இருதரப்பு திட்டங்கள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா வருகை தரவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.