Facebook, Whatsapp மற்றும் Instagram 6 மணி நேர செயலிழப்புக்குப் பிறகு மீண்டும் …..

சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நீடித்த செயலிழப்புக்கு பிறகு மீண்டும் வழமைக்கு திரும்பியது.

மேற் குறிப்பிட்ட மூன்று சேவைகளும் ஃபேஸ்புக்கிற்கு சொந்தமானது.

டவுன்டெடெக்டர், தடைகளைக் கண்காணிக்கிறது, இது இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என கூறிய நிர்வாகம், உலகம் முழுவதும் 10.6 மில்லியன் புகார்கள் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ல் கடைசியாக ஃபேஸ்புக்கில் இப்படியான ஒரு தடங்கல் ஏற்பட்டது.

செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபேஸ்புக் தனது மன்னிப்பை ட்வீட் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.