20 அரசியல்வாதிகள் உட்பட 60 நபர்களது பணம் வெளிநாட்டு வங்கிகளில் ….
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/10/image_14011.jpg)
60 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பில்லியன்களில் வைப்பீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு முன்னணி அமெரிக்க பத்திரிகை தகவலின் படி, 20 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் வைப்பீடு செய்தவர்களில் அடங்குவர்.
சட்ட மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இவர்களுல் உள்ளனர்.
பன்டோராவின் சமீபத்திய வெளிப்பாட்டைத் தொடர்ந்து, அவர்களில் பெரும்பாலோர் அமைதியின்மை நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது.