21 முதல் ஆரம்பமாகிறது மாகாணங்களுக்கு இடையேயான பஸ் சேவை….

ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.